SK
என்றோ எப்பொழுதோ ஏதோ ஒரு மனநிலையில் எழுதியது. இன்று மீண்டும் என்னை தூசி தட்டிப்பார்த்து.

என்னை உன்னுள் கண்டேன்
என்னுடைய கோபம்
என்னுடைய வேகம்
என்னுடைய பொறுமை
என்னுடைய அழுகை
என்னுடைய தனிமை
என்னுடைய வலி
என்னுடைய அன்பு .....
யார் சொன்னது - "லைக் போல்ஸ் ரிபல்ஸ்" என்று.

பின் குறிப்பு : பிறகு காலம் ஊர்ஜிதம் செய்தது, லைக் போல்ஸ் ரிபல்ஸ் செய்யவில்லையெனில் செய்வ வைப்பேன் என்று.

அன்புடன்
எஸ். கே.