SK
இன்று தனது சிறுகதை தொகுப்பை வெளியிடும் நர்சிம் அவர்களுக்கும், தனது கவிதை தொகுப்புகளை வெளியிடும் பா. ராஜாராம், என். விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், TKB காந்தி அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அகநாழிகை பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.

வெளியீட்டு விழா குறித்த மேலும் விவரங்கள் இங்கே.

தேதிய பாத்தா உடனே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இந்த தேதிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. ஆம். மகாகவி பாரதியின் பிறந்த நாள். நீ கனவு கண்ட சமுதாயம் அமைக்க முயற்சி செய்வோம்.

அன்புடன்
எஸ். கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டிஸ்கி :

மனசாட்சி : ஏன்டா மாமா, இத்தன நாளா இல்லாம எங்கே இருந்து உனக்கு பாரதி பொறந்த நாள் நெனப்பு வந்திச்சு.

நான் : டேய் நான் எல்லாம் ....

மனசாட்சி : போதும் நிறுத்துடா. எனக்கு தெரியாதா. நாளைக்கு தலைவர் பொறந்த நாள். எதாவது பதிவு போட்டா, நேத்து பாரதி பொறந்த நாள் பதிவு போடணும்னு உனக்கு நினைவு இல்லைன்னு நான் கேப்பேன்னு முந்திகிட்டியா :-)

நான் : அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
7 Responses
  1. வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    நாளைக்கு தலைவர் பர்த்டேக்கு வாழ்த்துக்கள்

    அத எல்லோருக்கும் ஞாபகப்படுத்தத்தானே இன்னிக்கு பாரதி ஞாபகத்துக்கு வந்தாரு.:))))))

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


  2. ஹாஹா.. நானும் நாளைக்கு தலைவர் பதிவுதான்


  3. ரொம்ப நன்றி எஸ்கே!


  4. RAMYA Says:

    அனைவருக்கும் வாழ்த்து சொல்லிட்டு வந்துட்டேன் குமார்:))


  5. RAMYA Says:

    நாளைக்கு தலைவர் பர்த்டேக்கு வாழ்த்துக்கள்! நானும் சொல்லிக்கறேன் குமார்:)


  6. ///தொகுப்புகளை வெளியிடும் பா. ராஜாராம், என். விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், TKB காந்தி ///

    அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்


  7. நன்றி எஸ்கே. (தாமதமாகத்தான் பார்த்தேன்)
    -பொன்.வாசுதேவன்